புதிய இளம் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

by Staff / 28-10-2022 02:11:44pm
புதிய இளம் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்த அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளார்.2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிதாக சேர்க்க உள்ளவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via