“நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு”

by Admin / 09-11-2022 10:50:58am
 “நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு”

 

சென்னை டைடல் பார்க்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற “நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு” எனும் தொழில் வளர்ச்சி – 4.0 மாநாட்டில், டிட்கோ மற்றும் GE ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து ரூ. 141 கோடி முதலீட்டில் உருவாக்கியுள்ள 3D அச்சிடுதல் தொழில் நுட்பத்தில், உலகத் தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான (Additive Manufacturing Centre) தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

 “நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு”
 

Tags :

Share via