குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை

by Staff / 10-11-2022 12:35:33pm
குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை

பீகார் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விஷம் அருந்தியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். ஒரு குழந்தை சிகிச்சையில் உள்ளது. இதுக்குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் லோன் வாங்கி விட்டு அதை கட்ட முடியாமல் போனதால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.
 

 

Tags :

Share via