திருமணம் செய்து கொடுக்க வசதியில்லாததால் தாய் மகள் விஷம் அருந்தி தற்கொலை

by Editor / 12-11-2022 09:18:49am
திருமணம் செய்து கொடுக்க வசதியில்லாததால் தாய் மகள் விஷம் அருந்தி தற்கொலை

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியைச் சேர்ந்த சுல்தானா , கணவர் விட்டு சென்ற நிலையில் இரண்டு மகள்கள் உடன் வசித்து வருகிறார்.இரண்டு மகள்களுக்கும் திருமண வயதான நிலையில் திருமணத்திற்கு பணம் இல்லாததால் முதல் மகள் சம்சு விற்க்கும் விஷமருந்து கொடுத்து தாயும் விஷமருந்து அருந்தி கடந்த 9 ஆம் தேதி தற்கொலை முயற்சி செய்து கொண்ட நிலையில் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழப்பு.இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via