சிதம்பரத்தில் படகு கவிழ்ந்து 5 பேர் காயம்
கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சிதம்பரம் அருகே பேட்டோடை கிராமத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 2 படகுகள் கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மீனவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :