கிஷோர் கே. சாமி கைது

by Staff / 22-11-2022 11:25:09am
கிஷோர் கே. சாமி கைது

4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் புதுச்சேரியில் பதுங்கியிருந்த கிஷோர் கே சாமியை போலீசார் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். விசாரணை மேற்கொண்ட குற்றவியல் நிதித்துறை நடுவர் கிரிஜா ராஜன், கிஷோர் கே சாமிக்கு டிசம்பர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். முதலமைச்சரை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட வழக்கில் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via