சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

by Staff / 22-11-2022 11:28:21am
சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்தனர். சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
 

 

Tags :

Share via