தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி சேலத்தில் பேட்டி

by Staff / 25-11-2022 04:29:44pm
தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி சேலத்தில் பேட்டி

ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் ரயில்வே க்கு சொந்தமான நிலத்தில் 1978 லவ் இருந்து 500 க்கும் மேற்பட்ட  குடியிருப்புகள் உள்ளது இந்த நிலையில் அங்குள்ள குடியிருப்புகளை ரயில்வே துறையினர் உடனடியாக அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது அதனால் பொது மக்களை அப்புறப்படுத்தக் கூடாது அவர்களுக்கு உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும்..


தமிழ்நாடு அரசு அவர்களுக்கு மாற்றிய இடம் கொடுக்க தயாராக உள்ளது..வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள விற்பனையாகாத வீடுகளை விற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் உள்ள பழுதடைந்த வீடுகளை முற்றிலுமாக இடித்து புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது..

 

Tags :

Share via