தூத்துக்குடி, எண்ணூர், கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட து.
வங்ககடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால தூத்துக்குடி, எண்ணூர், கடலூர், நாகை, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் இந்த புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே, மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Tags :