மத்திய பிரதேசத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் 9000 பேர் கைது

by Editor / 12-12-2022 08:22:32am
மத்திய பிரதேசத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் 9000 பேர் கைது

மத்திய பிரதேசமாநிலத்தில் நாளுக்கு  நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக்கட்டுப்படுத்தும்  விதமாக மத்திய பிரதேச காவல்துறையினர் அதிரடியாக செயல்பட முடிவு செய்தனர். அதன் படி நேற்றிரவு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 9000 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 6000 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 100 பேர் தலைமறைவாகி உள்ளனர்.

 

Tags : 9000 people were arrested in Madhya Pradesh with increasing crime incidents

Share via