நிலவிலிருந்து பாதுகாப்பாக தரையிறங்கிய ஓரியன்

by Staff / 13-12-2022 02:03:56pm
நிலவிலிருந்து பாதுகாப்பாக தரையிறங்கிய ஓரியன்

கடந்த நவம்பர் 16 ஆம் தேதி அன்று, 2025 ஆம் ஆண்டுக்குள் மனிதனை நிலவுக்கு அனுப்பும் நாசாவின் ‘ ஆர்டெமிஸ்’ திட்டத்தின் கீழ் சோதனை முயற்சியாக ஆளில்லா ’ஓரியன்’ விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் நேற்று முன்தினம் நிலவிலிருந்து புறப்பட்டு, இன்று பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கியது. தற்போது பாதுகாப்பாக பூமியை வந்தடைந்துள்ளது.

 

Tags :

Share via