கடல் நீரை குடிநீராகும் நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நகராட்சி மற்றும் நகர் மேம்பாட்டு துறை சார்பாக சென்னை நெமிலியில் 2465 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராகும் நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார் .2058 கோடி மதிப்பில் 40 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் லையும் அவர் நாட்டினார்.. உடன் நீர்வளத்துறை அமைச்சர் க.துரை முருகன்,நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே என் நேரு,க.துரைமுருகன்,ஏ.வ.வேலு,,
Tags :