லாரிகளுக்கு இடையே சிக்கிய நபர்

by Staff / 14-01-2023 12:58:39pm
லாரிகளுக்கு இடையே சிக்கிய நபர்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கடைவீதி வழியாக அரசு மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வரும் லாரிகள் செல்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இரண்டு லாரிகளுக்கு இடையே பைக்கில் வந்து மாட்டிக்கொண்ட முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி ஓட்டுநர் பிரேக் பிடிக்க முயன்ற போதும், நிற்காமல், முன்னால் நின்ற இருசக்கர வாகனத்தை இடித்து நின்றது. அந்த வீடியோ காட்சி தற்பொழுது வைரலாகி வருகின்றது.

 

Tags :

Share via