விநாயகர் சதுர்த்தி விழா:தமிழ்நாடு முழுவதும் 74,000 போலீஸார் பாதுகாப்பு. 

by Editor / 18-09-2023 10:26:48am
விநாயகர் சதுர்த்தி விழா:தமிழ்நாடு முழுவதும் 74,000 போலீஸார் பாதுகாப்பு. 

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் 74,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளதாகவும், பிரச்னைக்குரியப்பகுதிகளில் டிரோன் காமிராக்கள் மூலமும் கண்காணிக்கப்படவுள்ளன. முக்கியமான ஊர்வலங்களில் கண்காணிப்பு பணிக்காக டிரோன்கள் மற்றும் மொபைல் சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
 

 

Tags : விநாயகர் சதுர்த்தி விழா:தமிழ்நாடு முழுவதும் 74,000 போலீஸார் பாதுகாப்பு. 

Share via