மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு மரியாதையை செலுத்தப்பட்டது.
இன்று மாட்டு பொங்கலையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளாச்சிவிளை, தாழக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் மற்றும் பசு மாடுகள் வளர்ப்போர்கள் பசு மாடுகளுக்கு மாலைகள் அணிவித்து தலைப்பாகை கட்டி மண்பானையில் பொங்கல் வைத்து பசு மாடுகளை தெய்வமாக வணங்கி மாட்டுப் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
Tags :