உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மேல்முறையீட்டின் இறுதி விசாரணை நாளை ஆரம்பம்.

by Editor / 16-01-2023 01:18:47pm
உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மேல்முறையீட்டின் இறுதி விசாரணை நாளை ஆரம்பம்.

தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட்டை 28-05-2018ல் மூடியது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு 18-08-2020ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு (அப்பில்) நாளையிலிருந்து இறுதி விசாரணை ஆரம்பிக்க உள்ளது.

 

Tags :

Share via