மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி இளம்பெண் கொலை

by Staff / 27-01-2023 05:31:29pm
மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி இளம்பெண் கொலை

வேலூர் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டுள்ளனர். பெண்ணுக்கு திருமணம் ஆகி உள்ள நிலையில் அவர் யாரென தெரியவில்லை. முகம் சிதைந்து நிலையில் உள்ளது. யாரேனும் அடித்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via