இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஒற்றையார் விளைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் , வெளிநாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேரி சுருதி இவர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது இந்நிலையில் வீட்டின் அறையில் மேரி சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :