குழந்தையின் சடலத்தை பலாத்காரம் செய்த கொடூரம்
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. இறந்த குழந்தையின் சடலம் பலாத்காரம் செய்யப்பட்டது. தானே பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது பெண் குழந்தை இதயத்தில் ஓட்டையுடன் பிறந்துள்ளது. கடந்த 25ஆம் தேதி அந்த குழந்தை உயிரிழந்த நிலையில், உறவினர்கள் உடலை அடக்கம் செய்துள்ளனர். எனினும், பின்னர் குழந்தையின் சடலம் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் அந்தரங்க பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வெறி கொண்ட மர்ம நபர் குழந்தையின் சடலத்தை பலாத்காரம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :