கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி பலி

by Staff / 03-03-2023 04:06:00pm
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி பலி

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் 30 வயதான பிஜயகுமாரா சஹி இவரது சகோதரி, 10 வயதான ராணிபஹரா, இவர்கள் குடும்பத்துடன் ஓராண்டுக்கு முன்னர், , கோவைக்கு, வேலைக்காக வந்துள்ளார், இவர்கள் கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் பகுதியில் தங்கியிருந்துள்ளனர், இந்த நிலையில் நேற்று இவர்களது வீட்டின் அருகில் இருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 10 வயது சிறுமி ராணி பஹாரா மூச்சுத்திணறி உயிரிழந்தார், இதைத் தொடர்ந்து இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது,  போலீசார் வழக்கு பதிவு செய்து 10 வயது சிறுமி ராணி பஹாராவின் உடலை மிட்டு உடற்குறைவிற்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,

 

Tags :

Share via