கணவனுக்கு நடுரோட்டில் செருப்படி

by Staff / 03-03-2023 05:45:40pm
கணவனுக்கு நடுரோட்டில் செருப்படி

உத்தரபிரதேசத்தில் காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் தனது கணவரை சரமாரியாக செருப்பால் வெளுத்து வாங்கினார். பாக்பத் மாவட்டத்தில் உள்ள கெக்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்தார். தினமும் மது குடித்துவிட்டு வந்து சண்டை போடும் கணவர் மீது புகார் அளிக்க காவல் நிலையம் சென்றார். இந்நிலையில், அங்கு வந்த கணவரை போலீசார் கண்முன்னே நடுரோட்டில் சரமாரியாக செருப்பால் அடித்து துவம்சம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via