பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நான்கு பிரிவின் கீழ்  வழக்கு

by Editor / 16-03-2023 10:31:36pm
 பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நான்கு பிரிவின் கீழ்  வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் பாலியல் புகாரில் சிக்கி உள்ள பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது  மாணவி தன்னை பாலியல் ரீதியாக பாதிரியார் பெனிடிக் ஆன்டோ தொந்தரவு செய்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நான்கு பிரிவின் கீழ்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via