நாளை முதல் கட்டாயம் முகக்கவசம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு 

by Editor / 31-03-2023 10:12:39am
நாளை முதல் கட்டாயம் முகக்கவசம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு 

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர், நாளை முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்”-அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு..

இந்தியாவில் தற்பொழுது கொரோனா  தொற்றுவேகமாக பரவி வருகிறது  .வாரத்திலிருந்து 200 ,300 என்று இருந்த கொரோனா நேற்று 315 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 395 ஆக உயர்ந்திருக்கிறது இதன் காரணமாக கொரோனாவினுடைய தொற்று வேகமாக பரவி வருவதாக இந்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது..இதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவெடுத்துள்ளது.

 

 

Tags :

Share via