திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Tags :