தமிழ் பாடத்தில் 9 பேர் 100/100

by Staff / 19-05-2023 04:56:03pm
தமிழ் பாடத்தில் 9 பேர் 100/100

தமிழ்நாடு, புதுச்சேரியில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகின. இதில், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 90.93 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்நிலையில், பிளஸ் 1 பொதுத்தேர்வில் மொழிப்பாடமான தமிழில் 9 பேரும், ஆங்கிலத்தில் 13 பேரும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர் கணக்கு பதிவியல் பாடத்தில் 995 பேரும், கணினி அறிவியலில் 940 பேரும், கணினிப் பயன்பாடுகளில் 598 பேரும், இயற்பியலில் 440 பேரும் சதம் எடுத்துள்ளனர்.

 

Tags :

Share via