அரிசிக்கொம்பன் யானை தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி.

by Editor / 30-05-2023 08:44:13am
அரிசிக்கொம்பன் யானை தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் கடந்த மே 27ஆம் தேதியன்று அரிசிக்கொம்பன் யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் காயமடைந்தார்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via