மேகதாதுவில் அணை கட்டுவது தமிழர்களை வஞ்சிக்கும் செயல் .ஜி. கே.வாசன்

by Staff / 01-06-2023 05:22:49pm
மேகதாதுவில் அணை கட்டுவது தமிழர்களை வஞ்சிக்கும் செயல் .ஜி. கே.வாசன்

காவிரி தண்ணீர் பிரச்சனை டெல்டா மக்களுக்கு மட்டுமல்லாது தமிழக மக்களுக்கு பயிர் பிரச்சினை என்பது மட்டுமல்லாமல் உயிர் பிரச்சனையாகும் மேகதாதுவில் அணை கட்டப்படும் என காங்கிரஸ் அரசு கூறுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும் கண்டிக்கத்தக்கது திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கர்நாடக அரசிடம் இது குறித்து அறிவுறுத்த வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் திரித்து தவறான தகவல்களை கூறுவதை மக்கள் நிராகரிப்பார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் தூத்துக்குடியில் பேட்டி

 

Tags :

Share via