பெண் காவல் ஆய்வாளர் டிஸ்மிஸ், தலைமை காவலர் சஸ்பெண்ட்
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் துப்புரவு பணிக்கு வந்த 70 வயது மூதாட்டியிடம், மதுபோதையில் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தலைமை காவலர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு.
நிலமோசடி விவகாரத்தில் கணவருக்கு உதவியதாக பெண் காவல் ஆய்வாளர் பணியில் இருந்து டிஸ்மிஸ் - டி.ஐ.ஜி உத்தரவு.மதுரை போலீஸ் பயிற்சி பள்ளி ஆய்வாளரான சொர்ணலதா, வழக்கறிஞரான கணவருடன் சேர்ந்து நில மோசடியில் ஈடுபட்டதாக புகாரில், விசாரணைக்கு பிறகு சொர்ணலதா டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
Tags :