இலஞ்சம் நகராட்சி சர்வேயருக்கு 2 ஆண்டுகள் சிறை.

by Editor / 21-07-2023 09:42:31am
இலஞ்சம் நகராட்சி சர்வேயருக்கு 2 ஆண்டுகள் சிறை.

தருமபுரி: கடந்த 2010ம் ஆண்டு நிலத்தின் புலப்பட நகல் வழங்க ₹600 லஞ்சம் பெற்றதாக கைதான நகராட்சி சர்வேயர் சுப்பிரமணியன் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹10,000 அபராதம் விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு.

 

Tags :

Share via