இரண்டாவது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்கரா நகர் ராஜாஜி தெருவில் உள்ள டயர் மணி என்கிற காளியப்பன் வீட்டில் 12 பேர் கொண்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக அவருக்கு சொந்தமான பழைய பைபாஸ் சாலையில் உள்ள அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இவர் வேடசந்தூர் சாமிநாதன் என்பவரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :