8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை வழக்கு கேள்வி கேட்ட செய்தியாளர் மீது தாக்குதல்.

by Editor / 11-08-2023 09:37:02am
8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை வழக்கு கேள்வி கேட்ட செய்தியாளர் மீது தாக்குதல்.

மகாராஷ்டிராவில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கு பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர் சந்தீப் மகாஜன் என்பவர் மீது ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ. கிஷோர் பாட்டீலின் ஆதரவாளர்கள் நடுரோட்டில் இருசக்கரவாகனத்தில் சென்றவர மீது தாக்குல் நடத்தினர்

 

Tags : 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை வழக்குசெய்தியாளர் மீது தாக்குதல்.

Share via