லெபனானில் பயங்கரவாத தாக்குதல்.. 20 வீரர்கள் பலி

by Staff / 11-08-2023 05:09:21pm
லெபனானில் பயங்கரவாத தாக்குதல்.. 20 வீரர்கள் பலி

மத்திய கிழக்கு நாடானா லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிரிய ராணுவ வீரர்கள் பயணித்த பேருந்து மீது நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

 

Tags :

Share via