மீனவர்கள் மோதல் ; 29 பேர் மீது வழக்குப்பதிவு

by Editor / 01-09-2023 09:54:15am
மீனவர்கள் மோதல் ; 29 பேர் மீது வழக்குப்பதிவு

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கிராமத்தை நிர்வாகம் செய்வதில் இரு பிரிவினர் நேற்று மோதிக்கொண்டனர்.இதில் திமுக தரப்பினர் 14 பேர் மீதும், அதிமுக தரப்பினர் 15 பேர் மீதும் நாகூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அப்பகுதி திமுக கவுன்சிலரின் கணவரும், அறங்காவலர் குழு தலைவருமான நாகரத்தினம் உள்ளிட்ட 29 பேர் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.


 

 

Tags : மீனவர்கள் மோதல் ; 29 பேர் மீது வழக்குப்பதிவு

Share via