. உலக அரங்கில் இந்திய ரிசரவ் வங்கியின் ஆளுனா்முதலிடம்- பிரதமா் நரேந்திர மோடிவாழ்த்து

by Admin / 02-09-2023 12:08:42pm
. உலக அரங்கில் இந்திய ரிசரவ் வங்கியின் ஆளுனா்முதலிடம்- பிரதமா் நரேந்திர மோடிவாழ்த்து

குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் தர மதிப்பீட்டில் , 2023ல் இந்திய ரிசரவ் வங்கியின் ஆளுனா் சக்திகாந்த தாஸ் “A+” என மதிப்பிடப்பட்டுள்ளார்.  A+ தரமதிப்பீடு பெற்ற மூன்று மத்திய வங்கி ஆளுநர்களின் பட்டியலில் ஸ்ரீ தாஸ் முதலிடத்தில் உள்ளார்.இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு பின் வருமாறு வாழ்த்துத்தெரிவித்துள்ளாா்.
.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ஸ்ரீ சக்திகாந்த தாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். உலக அரங்கில் நமது நிதித் தலைமையை பிரதிபலிக்கும் இந்தியாவிற்கு இது ஒரு பெருமையான தருணம். அவரது அர்ப்பணிப்பும் தொலைநோக்கு பார்வையும் நமது தேசத்தின் வளர்ச்சிப் பாதையை தொடர்ந்து வலுப்படுத்துகிறது.

. உலக அரங்கில் இந்திய ரிசரவ் வங்கியின் ஆளுனா்முதலிடம்- பிரதமா் நரேந்திர மோடிவாழ்த்து
 

Tags :

Share via