மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிர் இழந்தவா்களுக்கு பிரதமா் மோடி இரங்கல்
பிரதமா் மோடி இரங்கல் ,மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிர் இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று தம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்..
Tags :