அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள்

by Editor / 05-12-2021 05:42:03pm
அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர் சந்திரன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிற்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்:  மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்.

 

Tags :

Share via