திருநெல்வேலி சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை சோதனை ஓட்டம் தொடங்கியது.

by Editor / 22-09-2023 08:51:47am
திருநெல்வேலி சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை சோதனை ஓட்டம் தொடங்கியது.

 திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து வந்தே பாரதி ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது.வரும் 24ஆம் தேதி ரயில் சேவையைபாரதப் பிரதமர் மோடி காணொளி மூலமாககொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.மதியம் 1:50 மணிக்கு சென்னை எக்மோர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு உள்ள நிலையில் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சி சந்திப்பு, உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

Tags : திருநெல்வேலி சென்னைவந்தே பாரத் ரயில் சேவை சோதனை ஓட்டம்

Share via