ஏ.டி.எம்-ல் பணம் திருட  முயன்ற ஹரியானவை 2 பேர் கைது.

by Editor / 22-09-2023 08:34:40am
 ஏ.டி.எம்-ல் பணம் திருட  முயன்ற ஹரியானவை 2 பேர் கைது.

நெல்லையில் ஏ.டி.எம்-ல் பணம் திருட  முயன்ற ஹரியானவை சேர்ந்த சலீம் உசேன்,  முபட்  என்ற இரண்டு இளைஞர்கள் கைது.  பாரத ஸ்டேட் வங்கி ஸ்ரீபுரம் கிளை மேலாளர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் சந்திப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.

 

Tags : நெல்லை  ஏ.டி.எம்-ல் பணம் திருட  முயன்ற 2 பேர் கைது.

Share via