விஷம் அருந்தி பெண் உயிரிழப்பு.

by Staff / 25-10-2023 12:57:14pm
விஷம் அருந்தி பெண் உயிரிழப்பு.

மதுரை மாவட்டம் சல்வார் பட்டியை சேர்ந்த சின்னமன்னன் என்பவரின் மகன் திருப்பதியை சுகன்யா (32) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு மகனும் மகளும் உள்ளனர்.இந்நிலையில் மருமகள் தைராய்டு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 23 ம்தேதி விஷம் அருந்தியதை அறிந்த உறவினர்கள் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via