மூன்று மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

by Staff / 28-10-2023 02:10:42pm
மூன்று மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

கனடாவின் மாண்ட்ரீல் நகரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 639 நோட்ரே-டேம் தெருவில் உள்ள மூன்று மாடி வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். 150க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via