ஆந்திர மாநிலத்தில் இருந்து நாகைக்கு  300 கிலோ கஞ்சா கடத்தல் 8 பேர் கைது. 

by Editor / 08-11-2023 09:18:30am
ஆந்திர மாநிலத்தில் இருந்து நாகைக்கு  300 கிலோ கஞ்சா கடத்தல் 8 பேர் கைது. 

ஆந்திர மாநிலத்தில் இருந்து நாகைக்கு கஞ்சா கடத்திவரப்படுவதாக பொலிஸாருக்கு ரகசியததகவல் கிடைக்கவே தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அடுத்த மேலப்படாகை கடைவீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது இரண்டு கார்களில்300 கிலோ கஞ்சாவை கடத்திய எட்டு பேரை போலீசார் கைதுசெய்து அவர்களிடம் இருந்து 300 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனம். இரண்டு கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags : ஆந்திர மாநிலத்தில் இருந்து நாகைக்கு  300 கிலோ கஞ்சா கடத்தல் 8 பேர் கைது. 

Share via