ஏடிஎம் இயந்திரம் உடைப்பு: போலீசார் விசாரணை..

by Staff / 19-11-2023 04:29:29pm
ஏடிஎம் இயந்திரம் உடைப்பு: போலீசார் விசாரணை..

ஏ. டி. எம் கதவு உடைத்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 'பேங்க் ஆப் இந்தியா' ஏ. டி. எம். , மையம் செயல்படுகிறது. நேற்று அதிகாலை 5 மணியளவில், மர்ம நபர் ஒருவர் ஏ. டி. எம். , மைய கண்ணாடி கதவை கல்லால் அடித்து நொறிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், பிராட்வே, ஏகவள்ளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிமாறன், என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via