டெல்லியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
தலைநகர் டெல்லியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. டெல்லியில் அபாயகரமான காற்று மாசுபாடு காரணமாக, நவம்பர் 9 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் இன்று முதல் வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், சில தனியார் பள்ளிகள் நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகளை நடத்தவில்லை என்று கூறினர். இந்நிலையில், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags :