ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - ராகுல் காந்தி

by Staff / 23-11-2023 11:27:03am
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் - ராகுல் காந்தி

அக்னிபத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் தேர்தல் பரப்புரையின் போது பேசிய அவர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தேசிய அளவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via