அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

by Staff / 08-12-2023 04:43:24pm
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் காந்தி மணி கிளினிக் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நகர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் காவல் நிலைய போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தது யார்? எந்த ஊர்? என்ன பெயர்? எங்கிருந்து வந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via