தென் மாவட்டங்களில் மழை - எச்சரிக்கை

by Staff / 30-12-2023 04:14:43pm
தென் மாவட்டங்களில் மழை - எச்சரிக்கை

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஜன.1, 2ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு என் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 2.91 லட்சம் நபர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளன என்ப தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via