4 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்

by Staff / 09-01-2024 03:08:45pm
4 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்

Mindful Al Lab நிறுவனத்தின் CEO சுச்சனா தனது கணவருடன் விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் தனது 4 வயது மகனை முன்னாள் கணவர் சந்திப்பதை அவர் விரும்பவில்லை. எனவே தனது 4 வயது மகனை கொடூரமாக கொலைசெய்து ஒட்டு பையில் போட்டு அடக்கி கோவாவில் இருந்து பெங்களூருக்கு எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கோவாவில் இவர் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய சென்ற பணியாள அறையில் இருந்த ரத்தக்கறையை கண்டுள்ளார். இதனையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சுச்சனாவை போலீசார் கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via