தீ விபத்து 76 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்

by Staff / 24-01-2024 04:52:49pm
 தீ விபத்து 76 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்


தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த ஆண்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பல மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 76 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் முக்கிய விஷயம் சமீபத்தில் வெளிவந்துள்ளது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்ட பின்னர், கட்டிடம் முழுவதும் தீ பரவியது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via