அயோத்தியில் மசூதி கட்டும் பணி துவக்கம்

by Staff / 07-02-2024 11:55:59am
அயோத்தியில் மசூதி கட்டும் பணி துவக்கம்

அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரலில் பணியைத் தொடங்க மதத் தலைவர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களைக் கொண்டு அடித்தளம் அமைக்க மதத் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புனித கருப்பு களிமண்ணால் செய்யப்பட்ட செங்கல் கொண்டுவரப்படுகிறது. இந்த செங்கலால் மசூதிக்கு அடித்தளம் அமைக்கப்படும்.

 

Tags :

Share via