ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை - இ.பி.எஸ் கருத்து

by Staff / 12-02-2024 12:07:43pm
ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை - இ.பி.எஸ் கருத்து

. சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி த் தலைவர் இ.பி.எஸ், 'மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை.. தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரை, உப்பு சப்பு இல்லாத- ஊசிப்போன உணவு பண்டம்.. ஆளுநர் தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சிாித்துக்கொண்டே , அது ஆளுநரிடம் தான் கேட்க வேண்டும் என்றும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் மரபை கடைபிடிக்கவில்லை'என்றும் தொிவித்தாா்.

 

Tags :

Share via